சுட்டுக்கொல்லப்பட்டவருக்கு நீதிகோரி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்க முற்பட்டவர்கள் கைது
இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் வீட்டுக்கு முன்னாள் அவரது மெய்ப்பாதுகாவலரினால் அண்மையில் சுட்டுக்கொல்லப்பட்டவருக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்க முற்பட்டவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று (வெள்ளிக்கிழமை) காலை, மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முற்பட்டவர்களையே பொலிஸார் கைது செய்துள்ளனர். மட்டக்களப்பு நகர்ப் பகுதிக்கு வாகனமொன்றின் ஊடாக வருகை தந்த போராட்டக்காரர்கள், மட்டக்களப்பு மாவட்ட தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரியினால் அச்சுறுத்தப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் வேறொரு பகுதிக்கு சென்று, ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க … Continue reading சுட்டுக்கொல்லப்பட்டவருக்கு நீதிகோரி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்க முற்பட்டவர்கள் கைது
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed